Tag: விளையாட்டு செய்திகள்
மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றவர்களை வியாழக்கிழமை ஆசிரியர்களும்,பொதுமக்களும் பாராட்டினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ... Read More
தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 பேர் தேர்வு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
தஞ்சாவூர், கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை ... Read More
தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவாவில் ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது ... Read More
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் கோவையில் நடைபெறும் மாநில அளவான ஸ்கேட்டிங் போட்டிக்கு போடியைச் சேர்ந்த ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்கள் பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போடி செய்தியாளர் : மு.பிரதீப். தேனி மாவட்டம், வருகின்ற நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற இருக்கிறது. சுமார் 200 பேருக்கு மேல் பங்கேற்கும் இந்த ... Read More
திருவண்ணாமலையில் 3வது நாளாக நடந்த மாநில இளையோர் தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த இளம் வீரர்கள்-இன்று மாலை நிறைவு விழா.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில், 36வது மாநில இளையோர் தடகளப் போட்டி 3வது நாளாக நேற்று நடந்தது. அதில், இளம் வீரர்கள் கடந்த கால சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்தனர். திருவண்ணாமலை கலெக்டர் ... Read More
தஞ்சாவூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, 27 அணிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் ... Read More
தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து (கேன் பால்) போட்டி நேற்று தொடங்கப் பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு மாவட்ட ... Read More
கூடன்குளம் பள்ளி மாவட்ட அளவில் சாதனை மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக் கிடையேயான கைப்பந்து போட்டிகள் புதன் அன்று புதூர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில், திசையன்விளை குறுவட்ட போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் ... Read More
கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தஞ்சாவூர் பாரதி இளையோர் நற்பணி மன்றம் மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திராவுடன் இணைந்து கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ... Read More
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல், நெரிசலில் சிக்கி 125 பேர் பலி
இந்தோனேசியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 125 ரசிகர்கள் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ... Read More
