Tag: வேலூர் மாவட்டம்
காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா.
வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ... Read More
காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை ... Read More
காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி! வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ... Read More
பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி
காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது . வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ... Read More
கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளர்..
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேரூந்து நிறுத்தம் அருகே, அகில பாரத இந்து மகாசபை சார்பில் வேலூர் ஜலகண்டஈஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தரிசனம் செய்ய ... Read More
காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யான பிரம்மபுரத்தில் உள்ள பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக அடிக்கடி வந்த புகார் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில், காட்பாடி காவல் உதவி ... Read More
தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை ... Read More
அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை
அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை சிசிடிவி காட்சிகளை வைத்து அதே பகுதியில் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்டவனை தேடி வரும் போலீசார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வேலூர் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் ஆதரவற்ற முதியவர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம். வேலூர் மாவட்டம் காட்பாடி ... Read More
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என மு.க.ஸ்டாலின்
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கட்சத்தீவு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ... Read More
