Tag: வேலூர்
காட்பாடியில் பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்க இலவச நீர் மோர் வழங்கிய தம்பதியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளி மலை கூட்டுரோட்டில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்த பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் காட்பாடி மாநகரவாசிகள் என அதிகமாக மக்கள் கூடுவதை வைத்துக்கொண்டு ... Read More
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் கடும் அவதி-திடீர் சாலல மறியல்!
குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு ... Read More
வேலூரில் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர்.
வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ... Read More
வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில், புதிய நீதிக் கட்சி தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் ஆணைக்கிணங்க, வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் ... Read More
திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடேச ... Read More
கிருத்திகையை முன்னிட்டு ஓராண்டாக அன்னதானம்!
வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை கடந்த ஓராண்டாக கிருத்திகை தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் ஒரு தம்பதியினர். அவர்கள் நேற்று முன்தினம் நடந்த கிருத்திகையை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் ... Read More
காட்பாடியில் தேர்வு முடிவு வரும் வேளையில் பயத்தில் தூக்கில் தொங்கிய சிறுமி.
காட்பாடியில் 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி செல்லாவூர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நீலாதேவி. இருவரும் விவசாயம் செய்து ... Read More
காட்பாடியில்அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி.
காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர் வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து ... Read More
அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க .அழகிரி மகன் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பு ... Read More
வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் மேல்நிலை தேர்வுகளில் தேர்வில் ... Read More
