BREAKING NEWS

Tag: வேலூர்

 காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.
வேலூர்

 காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திருவோண தீபம் ... Read More

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.
வேலூர்

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், ... Read More

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!
வேலூர்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!

வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் விருதம்பட்டில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது, இறுதிப் போட்டியை காட்பாடி 1வது மண்டல சுகாதார ... Read More

வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!
வேலூர்

வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!

திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கத்தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ... Read More

பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
வேலூர்

பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 ... Read More

வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.
வேலூர்

வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்... வேலூர் புகழ் பெற்ற துணி நிறுவனமான சென்னை சில்க்ஸ் நிறுவனம் அவர்களின் ... Read More

காட்பாடி உழவர் சந்தை பகுதியில் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கும் கண்காணிப்பாளர்!
வேலூர்

காட்பாடி உழவர் சந்தை பகுதியில் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கும் கண்காணிப்பாளர்!

காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் காட்பாடி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தை வேலூர் மாவட்டத்தில் அதிகமாக விற்பனை செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் ... Read More

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வங்கியின் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
வேலூர்

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வங்கியின் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே ... Read More

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
வேலூர்

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேலூர் மாவட்ட அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட ... Read More

காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு
வேலூர்

காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காட்பாடி காந்தி நகர் ... Read More