BREAKING NEWS

Tag: அதிமுக

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அதிமுகவினர்களால் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் சிலையானது ... Read More

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.84 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் பேவர் பிளாக் ... Read More

அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
அரசியல்

அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. ... Read More

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
அரசியல்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் ... Read More

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைத்திலிங்கம் திட்டவட்டம்.
அரசியல்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைத்திலிங்கம் திட்டவட்டம்.

2026 வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் திருப்பி அனுப்பினால் இபிஎஸ் அதிமுகவை விட்டு சென்று விட வேண்டும் என ... Read More

உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய V.M.சண்முகம் பாரத் ரத்னா M.G.R அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க எனவும் புரட்சிதலைவி அம்மா அவர்களால் ... Read More

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பதில் அளிக்காம்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து பேசியதால் ... Read More

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.
அரசியல்

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.

ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நேரில் சந்திப்பு. சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.   தேனி ... Read More

ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
அரசியல்

ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் ... Read More

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர்
அரசியல்

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர்

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி நினைவஞ்சலி செலுத்தினர்.     தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம் ... Read More