BREAKING NEWS

Tag: அரசியல்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக,   கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமாவிடம் வழங்கிய ... Read More

கும்பகோணம் பகுதி முழுவதும் டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்ற காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணம் பகுதி முழுவதும் டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்ற காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.   அதில், காவி ... Read More

பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு.
கல்வி

பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு.

தஞ்சாவூர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.     மாணவர்களின் வளமான ... Read More

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைத்திலிங்கம் திட்டவட்டம்.
அரசியல்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைத்திலிங்கம் திட்டவட்டம்.

2026 வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் திருப்பி அனுப்பினால் இபிஎஸ் அதிமுகவை விட்டு சென்று விட வேண்டும் என ... Read More

சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா.   இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ... Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா: கடம்பூர் ராஜூ மரியாதை.
தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா: கடம்பூர் ராஜூ மரியாதை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..
தூத்துக்குடி

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில்பட்டி அருகே முன்னாள் ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி.துணை தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ... Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவில்பட்டி அருகே கடலையூர் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட ... Read More

தமிழ்நாட்டு கனிமவளங்களை மாநிலங்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேனி

தமிழ்நாட்டு கனிமவளங்களை மாநிலங்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

    தேனி அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோவில் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு அளவிலான விவசாயிகள் சங்க கூட்டம் ஏகே டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிரஸ்ட் நிறுவனர் அன்னக்கொடி தலைமை தாங்கினார். ... Read More