Tag: அரசியல்
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ... Read More
பாஜக தலைமையில் கூட்டணியை சந்திப்போம் என்று வைத்தியலிங்கம் கூறியதில் இருந்தே தெரிகிறது. அவர் அதிமுக கிடையாது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் திமுக அரசை கண்டித்து வரும் 9,13,14 ஆகிய தேதிகளில் ... Read More
சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட ... Read More
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி ... Read More
பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு.
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று ... Read More
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்தினர். இதில் ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைமையூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினவுநாளை முன்னிட்டு,.. முன்னாள் முதல்வரும் ... Read More
நிலக்கோட்டை- அதிமுக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி ,வடக்கு ஒன்றிய செயலாளர் மாயி மற்றும் மாவட்டச் செயலாளர் வைகை பாலன் தலைமையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை ... Read More
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், நகர ... Read More
தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.
தேனி மாவட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் TN.60 தனியர் மதுபான பாரை அகற்றக் கோரி சிவசேனா கட்சியினர் தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். ... Read More
