Tag: அரசியல்
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
குறிச்சி ஊராட்சி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணா்வுப் பேரணி.
தஞ்சாவூர், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு தினத்தையொட்டி திருப்பனந்தா அருகே குறிச்சி ஊராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம்..
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம் நகரத் தலைவர் கலீல் ரஹ்மான், தலைமையில்நடைபெற்றது. நகரச் செயலாளர் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், ... Read More
அஞ்சூர் ஊராட்சி 60பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் விழா.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில் நியூ எஜிகேஷனல் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் அஞ்சூர் ... Read More
பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேட்டி.. பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More
தஞ்சை மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம்- ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளது. மேயர் சண். ராமநாதன் பேச்சு.
தஞ்சாவூர், தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் சண் ராமநாதன் பேசியதாவது ... Read More
விருத்தாச்சலம், கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் முகாம்.
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். ஏ அகரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் ஏ அகரம் கிராம திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட எ. அகரம் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் ... Read More
விருத்தாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை சுத்தியுள்ள பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் கொடியேற்று விழா.. விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் ஆர் ... Read More
நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் ... Read More
இந்து எழுச்சி முன்னணி சார்பாக நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் இன்று இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் கோட்டைச்சாமி தலைமையிலும் நகரதலைவர் செல்வபாண்டி முன்னிலையிலும் நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை ... Read More
