BREAKING NEWS

Tag: அரசியல்

70 அடி உயர கம்பத்தில் முதல்வர் தி.மு.கழக கொடி ஏற்றினார்.
திருச்சி

70 அடி உயர கம்பத்தில் முதல்வர் தி.மு.கழக கொடி ஏற்றினார்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சிவி நகர் பகுதியில் கழக கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.கழக கொடியை ஏற்றினார்.   ... Read More

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தமிழீழ தேச விடுதலைக்கு போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுசரிப்பு.
தஞ்சாவூர்

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தமிழீழ தேச விடுதலைக்கு போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுசரிப்பு.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் குடந்தையில் தமிழீழ தேச விடுதலைக்கு சமற்களத்தில் நின்று போராடி வீர மரணமடைந்த போராளிகளை நினைவு கூறும் வகையில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் ... Read More

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.
தஞ்சாவூர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.

மின் கட்டணத்தை ஆதார் எண்ணுடன் உடனடியாக இணைப்பதைத் தமிழக அரசு மேற்கொள்வது ஏற்புடையதல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.   தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் ... Read More

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை  இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்.
தஞ்சாவூர்

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்.

  தஞ்சாவூர், தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.   தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ... Read More

செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.! 
கடலூர்

செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.! 

  கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து ... Read More

பாபர் மசூதி இடிப்பு தினத்தை வழிபாட்டுரிமை பாதுகாப்பு நாளாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை வழிபாட்டுரிமை பாதுகாப்பு நாளாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

  தமுமுக-மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.   தஞ்சை வடக்கு மாவட்ட சார்பில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் கும்பகோணம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.   ... Read More

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல்லூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கடலூர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல்லூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர், மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை தலைமையில் கட்சியினர் ... Read More

வேப்பூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்.!
கடலூர்

வேப்பூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில் கிளைச் ... Read More

விருத்தாச்சலத்தில் ஓட்சோ  கூட்டமைப்பு சங்கம் சார்பில் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர்

விருத்தாச்சலத்தில் ஓட்சோ கூட்டமைப்பு சங்கம் சார்பில் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மக்கள் மன்றம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் ... Read More

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது
ஈரோடு

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.   இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு உதயநிதி ... Read More