BREAKING NEWS

Tag: அரசியல்

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க  ஒன்றிய செயலாளர்கள்  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி ... Read More

அருகே பந்தநல்லூர்  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.
தஞ்சாவூர்

அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வழங்கினார்.   கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ... Read More

வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இதனால் வார சந்தையில் வாராவாரம் ... Read More

போடிநாயக்கனூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா.!
தேனி

போடிநாயக்கனூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா.!

 செய்தியாளர் மு. பிரதீப்    தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இரும்பு பெண்மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா..!   காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடியில் ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் : டெல்லியில் நடைபெற்ற ... Read More

உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்

உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை அருகில் உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.       ... Read More

தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.

  தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா மற்றும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தஞ்சை ... Read More

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.       செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ... Read More

கமுதியில், திமுக மாவட்ட செயலாளர்   காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.
இராமநாதபுரம்

கமுதியில், திமுக மாவட்ட செயலாளர்  காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   கமுதியில்,திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், ... Read More

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம்  என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.
தேனி

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ... Read More