BREAKING NEWS

Tag: அரசியல்

அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில்  கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். அகில ... Read More

பெட்டைகுளம்  அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்  இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.
திருநெல்வேலி

பெட்டைகுளம் அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.

நெல்லை மாவட்டம் திசையின்விளை தாலுகாவில் வடக்கு பெட்டைகுளத்தில் கிரானைட் கல் குவாரிஅமைக்க போவதாக அரசு அனுமதி அளித்ததை அடுத்து எஸ்டிபிஐ கட்சியின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தெளபிக் தலைமையில் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து ... Read More

தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!
தென்காசி

தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ... Read More

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில்  காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிட்டு,   ... Read More

பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என நான்கு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ... Read More

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
சேலம்

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனபால் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் அரசு ... Read More

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழா..!
திருநெல்வேலி

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழா..!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள், பார்வையிட்டார்கள்.   ... Read More

வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தஞ்சாவூர்

வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

  தஞ்சாவூர் வடக்குவாசல் அருகேயுள்ள பழைய காமராஜ் மார்க்கெட் ரூ 17.50 கோடி செலவில் 304 கடைகளுடன் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் ... Read More

விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தஞ்சை கீழவாசலில பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தஞ்சை கீழவாசலில பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவரும், தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினருமான ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் ... Read More

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.
தேனி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.

தேனி மாவட்டம் போடியில் மாநாடு திரைப்பட  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.   போடியில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்காக ... Read More