BREAKING NEWS

Tag: அரசியல்

சிவகங்கை நகராட்சி வார்டுகளில் ஹைமாஸ் லைட் அமைக்கும் பணி அடிக்கல்நாட்டு விழா.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி வார்டுகளில் ஹைமாஸ் லைட் அமைக்கும் பணி அடிக்கல்நாட்டு விழா.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி 27,18,21 வார்டுகளில் சிவகங்கை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான ஹைமாஸ் லைட் அமைக்கும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நமக்குநாமே திட்டத்தின் மூலம் தனது சொந்த பணத்தில் ... Read More

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.
திருநெல்வேலி

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வெள்ளாங்குழி தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரியும் V.K.பாலாஜி அவர்களது மகள் வெள்ளாங்குழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு ... Read More

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடிஜி அவர்களை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் சாலைகளின் இருபுறமும் கொடிகளை அமைத்து வரவேற்பு செய்ய காத்திருந்தனர்.   ஆனால் காவல்துறையினர் சாலைகளின் இருபுறம் உள்ள ... Read More

பந்தநல்லூரில் கோயில் நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள் குடியிருப்போர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

பந்தநல்லூரில் கோயில் நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள் குடியிருப்போர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

  கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள் குடியிருப்போர் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பந்தலூர் கடை வீதியில் ... Read More

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.
தஞ்சாவூர்

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.

தஞ்சாவூர், தஞ்சையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி மேயர் ... Read More

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு.

  செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.   அக்டோபர் 2022 ... Read More

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

  செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.     மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை எதிர்கட்சிகள் ... Read More

காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது.
தேனி

காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது.

  தேனி மாவட்டத்தில், தனியார் திருமண மண்டபத்தில் மாநிலச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இ.ஆர்.எஸ் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,   ... Read More

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  தேனியில் இன்று நடைபெற்றது.
தேனி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  தேனியில் இன்று நடைபெற்றது.

  மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  தேனியில் இன்று நடைபெற்றது.   தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 09.11.2022 புதன்கிழமை ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.     தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் கூட்டமைப்பின் துணையோடு அண்ணாமலை ... Read More