Tag: அரசியல்
திருப்பனந்தாள் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரப்பர் படகு குறித்து ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பேரூராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி பகுதியில் குறைந்த அளவு பாதிப்படையக்கூடிய பகுதிகள் ... Read More
வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்- அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம். மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் ... Read More
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம்.
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நல ... Read More
விழுப்புரம்: சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியுடன் மக்கள் வாக்குவாதம்..
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . Read More
இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி – அவலநிலையை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியை.!
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்களம் பேரூராட்சியில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பங்கேற்று, எப்போது இடிந்து விழுமோ என்று தெரியாத நிலையில் ... Read More
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு ... Read More
உள்ளாட்சி தினத்தையொட்டி பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது!
தென்காசி மாவட்டம், கிராமசபை கூட்டங்கள் மூலம் உள்ளூர் பிரச்சனைகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கிராம் சபை கூட்டங்கள் உதவியாக இருக்கின்றன. இந்தநிலையில், தென்காசி ... Read More
ரயிலில் அடிபட்டு இருந்த திமுக கிளைச் செயலாளர் குடும்பத்துக்கு நிதி உதவி ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி வழங்கினார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள, இலங்கியனூர் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த திமுக கிளை செயலாளர் கலியபெருமாளின் குடும்பத்தாரை திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More
சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு ... Read More
