BREAKING NEWS

Tag: அரசியல்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்  திருப்பனந்தாளில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.7 கோடியே 60 லட்சம் சிறப்பு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   முகாமிற்கு செ.ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை ... Read More

சிவகங்கையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 221ஆண்டு குருபூஜை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கை

சிவகங்கையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 221ஆண்டு குருபூஜை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

செய்தியாளர் வி.ராஜா   சிவகங்கை மாவட்டம் அடுத்த திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவகங்கை சீமை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களின் 221 குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று காலை சிவகங்கை அருகே உள்ள காளையார் கோவில் ... Read More

சிவகங்கை நகராட்சியில் மழைகாலங்களில் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் மழைகாலங்களில் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.      சிவகங்கை நகரத்திற்கு தேவையான பல திட்டங்களுக்கு அனுமதி ... Read More

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;
இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;

இராமநாதபுரம் மாவட்டம், 2022-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் 28.10.2022 முதல் 30.10.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜையை விழாவினை முன்னிட்டு,..   இராமநாதபுரம் ... Read More

பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவிக்கப்பட்டது.
இராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவிக்கப்பட்டது.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா வருகின்ற அக். 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.       ... Read More

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார், 13 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் தென்மண்டல ஐஜி பேட்டி.
இராமநாதபுரம்

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார், 13 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் தென்மண்டல ஐஜி பேட்டி.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை வருகின்ற அக். 30ஆம் தேதி நடைபெற உள்ளது     இதனை அடுத்து ... Read More

இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
Uncategorized

இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.   நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More

இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலவன்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு..
சென்னை

இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலவன்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு..

  சென்னை:  தமிழகத்தில் 1,305 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து, புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் ... Read More

காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்  முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.
தஞ்சாவூர்

காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.

  தஞ்சாவூர், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொன்விழா நிறைவு, 51 - வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை ... Read More

வைகை 58 ஆம் கால்வாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை பார்வையிட்டு கால்வாய் முறையாக தூர்வாரபட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த அமமுக ஒன்றிய செயலாளர்.
தேனி

வைகை 58 ஆம் கால்வாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை பார்வையிட்டு கால்வாய் முறையாக தூர்வாரபட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த அமமுக ஒன்றிய செயலாளர்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாய் வழியாக ஆண்டிப்பட்டி நிலக்கோட்டை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராம கண்மாய் குளங்கள் ... Read More