Tag: அரசியல்
அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் தீபாவளி இனிப்பு வழங்கினார்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம், போடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை தலைமையில், அதிமுக கட்சி நிர்வாகிகள் ... Read More
வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள என். நாரையூர் கிராமத்தில் கஞ்சா, மது, ஹான்ஸ், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் அடிமையாகி இளைஞர்கள் அதிக அளவில் ... Read More
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பால முருகேசன் தலைமையில் பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன், முன்னிலையில் ... Read More
பவானி, கவுந்தப்பாடி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் இருவர் மருத்துவ கல்லூரிக்கு தேர்வானதை தொடர்ந்து பவானி எம்.எல்.ஏ. கருப்பணன் உதவி தொகை வழங்கி பாராட்டினார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களான நவீன் குமார், லோகேஷ் ஆகியோர் அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் பயில ... Read More
தீபாவளி முன்னிட்டு கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை பட்டாசுகள் வழங்கினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமையில், மாவட்ட தொண்டரணி செயலாளர் ... Read More
மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் புத்தாடை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தீபாவளியை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கேசவன் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் ... Read More
பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி மீனவர் சங்க மாவட்ட செயலாளர் ந.காளிதாஸ் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி:- பாக் ஜலசந்தி பகுதியில் கடல் வளத்தை கெடுக்கின்ற வகையில் தடை செய்யப்பட்ட மடிவலைகளை பயன்படுத்துவதால் மீன் வளம் ... Read More
‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!
தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் 'நம்ம தூத்துக்குடி' என்ற செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்! தூத்துக்குடியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., ... Read More
துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக ... Read More
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி. எம்.எஸ்.நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ... Read More
