Tag: அரசியல்
தேனி மாவட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் சார்பில் போடி சார்-பதிவாளர் அலுவலகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மு.பிரதீப் போடி செய்தியாளர். தேனி, போடி திருவள்ளுவர் திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பு சார்பில் போடி நகர் சார் பதிவாளர் அலுவலகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
சிவகங்கையில் ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் அதிமுக கழக நிர்வாகிகள் சந்திப்பு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் இன்று சிவகங்கை ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் பிஏ., அவர்களை மரியாதை நிமித்தமாக ... Read More
மதுரை மாநகராட்சிக் கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் சலசலப்பு.
மதுரை, மழைநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு, மேயர் முன்பு அதிமுக கவுன்சிலர் கொந்தளிப்பு - மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி வார்டு 2-ல் உள்ள கூடல்நகர் - ... Read More
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் போராட்டம் வாபஸ்.
செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வேப்பூர் ... Read More
பழனி நகர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சங்கத்தின் கௌரவ தலைவர் ஹரிஹர முத்து, சீன பட்டாசுகளை ... Read More
சிவகங்கையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறயை திறப்பு.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு 6ல் பொது கழிப்பறை மராமாத்து பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை திறந்து வைத்தார் நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் உடன் ... Read More
நெடுஞ்சாலை துறையோ அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமோ மேற்கண்ட சாலையில் புதியதாக தார்ச்சாலை அமைக்குமாறு MLA S.தங்கப்பாண்டியன் மனுவில் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்றது. தற்போது இச்சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால், புதிய தார்ச்சாலை அமைக்க ... Read More
அந்தியூரில் நீர்வழிப்பாதை அக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அறிவிப்பு.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வரட்டு பள்ளம் அணை எண்ணமங்கலம் ஏரி கெட்டி சமுத்திரம் ஏரி ... Read More
ஏலக்காய் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் இன்று மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டியல் நேரில் ஆய்வு.
செய்தியாளர் : மு.பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏலக்காய் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் இன்று மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டியல் நேரில் ... Read More
ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில் டிடி.வி தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டி அளித்த அவர் சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி ... Read More
