BREAKING NEWS

Tag: அரசியல்

ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில் டிடி.வி தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.
Uncategorized

ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில் டிடி.வி தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.

  தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டி அளித்த அவர் சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது.   ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி ... Read More

ஹிந்து தர்ம சேவா சங்கம் வழங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரைட்டிங் டேபிள் வழங்கும் விழா.
தென்காசி

ஹிந்து தர்ம சேவா சங்கம் வழங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரைட்டிங் டேபிள் வழங்கும் விழா.

  தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி குழந்தைகளுக்கு இந்து தர்ம சேவா சங்கத்தின் சார்பில் தலைவர் திரு சத்தியநாதன் ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி ... Read More

தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் தூய்மை பணி.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் தூய்மை பணி.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் தரங்கம்பாடி ஓசோன் பீச் லயன் சங்கம், தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தூய்மை பணி நடைபெற்றது.   தரங்கம்பாடி ... Read More

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா; மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஜோதி வரவேற்பு விழா.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா; மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஜோதி வரவேற்பு விழா.

  திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார முதன்மை அலுவலர் ராமு அவர்களின் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா மற்றும் தொடர்ஜோதி ... Read More

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது.   ... Read More

தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  மார்பக புற்றுநோய் அறிகுறியை பெண்கள் தாங்களே பரிசோதித்து கண்டறிந்தால் குணப்படுத்துவதோடு உயிரிழப்பை குறைக்க முடியும் என தஞ்சையில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பெண்களை கேட்டுக்கொண்டார்.   ... Read More

தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.
திருப்பூர்

தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம், மின்சார விபத்துக்களில் பாதிக்கப்பட்டு தற்போது மிகவும் சிரமப்பட்டு வருபவர்களுக்கும் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் தீப ஒளி திருநாள் விழாவை முன்னிட்டு புத்தாடைகளும் ... Read More

செங்கோட்டை காலாங்கரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா.
தென்காசி

செங்கோட்டை காலாங்கரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா.

  தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது.    ... Read More

நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சுயேட்சை கவுன்சிலர் சிவகுமார் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கடலூர்

நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சுயேட்சை கவுன்சிலர் சிவகுமார் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

  கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்ஆர் சங்கர், ... Read More

சிறுவர் பூங்கா,  சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
சிவகங்கை

சிறுவர் பூங்கா, சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.

செய்தியாளர் வி ராஜா.   சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் 27 வது வார்டில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்திரா நகரில் பிள்ளையார் கோவில் அருகில் சிறுவர் பூங்கா அமைத்து அதனை இன்று சிவகங்கை நகர் ... Read More