BREAKING NEWS

Tag: அரசியல்

ஸ்டாலின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக இருந்து வருகிறார்,. எல்.முருகன் விமர்சனம்
கிருஷ்ணகிரி

ஸ்டாலின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக இருந்து வருகிறார்,. எல்.முருகன் விமர்சனம்

"ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.     கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ராமர் ஜோதி ஊர்வலத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ... Read More

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு தஞ்சையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(M.L.)தஞ்சை மாநகர மற்றும் ஒன்றிய மாநாடு தஞ்சை சைலஜா மண்டபத்தில் நடைபெற்றது. மாநாடு கொடியினை கட்சியின் மூத்த தோழர் .S.கணபதி ஏற்றி வைத்தார்.   மாநாட்டை கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தோழர் ... Read More

கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி.
Uncategorized

கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி.

திமுக துணைப்பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்.பிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.   திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான ... Read More

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடி அசைத்து ... Read More

சாதி ரீதியாக பிரித்து ஏமாற்றுகிறது பாஜக நிலக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு.
திண்டுக்கல்

சாதி ரீதியாக பிரித்து ஏமாற்றுகிறது பாஜக நிலக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு.

  திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை குறிவைத்து ஆசைவார்தை கூறி ஏமாற்றி வருகிறது தமிழகத்தில் பாஜக ஜாதி ரீதியாக மக்களை பிரித்து ஆதாயம் தேடுகிறது, தேவேந்திரகுல மக்கள் ... Read More

மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
தஞ்சாவூர்

மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.     தி.மு.க தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ... Read More

சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுபிரசுரம் விநியோகம்‌.
தஞ்சாவூர்

சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுபிரசுரம் விநியோகம்‌.

  எதிர்வரும் அக்டோபர் 11 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கின்ற "சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி" போராட்டத்தை விளக்கியும்,   ஆதரவு கேட்டும் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட ... Read More

கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் சித்திர கலைக்கூடத்தின் ஓவியக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுவிழா.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் சித்திர கலைக்கூடத்தின் ஓவியக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுவிழா.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சித்திரம் கலைக்கூட ஓவியக் கண்காட்சி, காலண்டர் ஓவியர் சி.கொண்டையராஜு நினைவாகவும்,     கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் ஓவியக் கண்காட்சி ... Read More

பட்டுக்கோட்டைஇஸ்ரோவிற்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு இந்தியன் ஆயில் முருகையா ஏஜென்சியில்கெளரவிப்பு.
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டைஇஸ்ரோவிற்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு இந்தியன் ஆயில் முருகையா ஏஜென்சியில்கெளரவிப்பு.

  இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் ஸ்டார்டர்டே நிகழ்ச்சியில் இஸ்ரோவில் ராக்கெட் தொழில் நுட்பத்தில் தேர்வாகியுள்ள பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் S.கவுசல்யா, S கலைமகள், இருவருக்கும் முருகையா ஏஜென்சி சார்பாக ... Read More

கோவில்பட்டியில் 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை நிதி உதவி அளித்து நலம் விசாரித்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை நிதி உதவி அளித்து நலம் விசாரித்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

  கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதி சேர்ந்த டேனியல் ஏஞ்சலாவுக்கு பிறந்த ஜெயராணி 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை மருத்துவமனையில் ... Read More