Tag: அரசியல்
கோவில்பட்டி அருகே ராஜுநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜு நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட ... Read More
தூத்துக்குடி தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த ஆறு பேர் பலி-தூத்துக்குடி சிலுவை பட்டியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும். 'பசிலிக்கா' அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற ... Read More
எடுத்துக்கட்டியில் திடீர் தீ விபத்து- பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு இவர்களது வீடு திடீரென ... Read More
தேனி உழவர் சந்தை அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில் மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி உழவர் சந்தைக்கு அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில் பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்ட இளைஞரணி சார்பாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தேனி மாவட்ட பாஜக இளைஞரணி ... Read More
இளையான்குடியில் நூலகம் எம்எல்ஏ ஆ.தமிழரசி இரவிக்குமார் திறந்து வைத்தார்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி 1-வார்டு மற்றும் 2-வார்டு உறுப்பினர்களின் அலுவலகத்தையும், நூலகத்தையும் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார். ... Read More
நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்! முதல்வருக்கு ஏஐடியூசி நன்றி!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் பத்திரிகைகளுக்கு விடும் அறிக்கை. பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்த நெல் கொள்முதல் பணியாளர்கள் 586 பேர் பணி ... Read More
ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே பாலாஜி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 39 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
கோவில்பட்டி அருகே ஆச்சி ஹோட்டல் திறப்பு விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அதிமுக நகர செயலாளர் முத்துராஜின் ஆச்சி ஹோட்டல் 2வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் ... Read More
மதுரையை அதிரவைக்கும் ‘மனித கடவுள் அஜித் பக்தர்கள்.
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகால சினிமா பயணத்தை ஒட்டி, மதுரையில் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். அஜித்தை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 30 வருட சினிமா பயணம் ... Read More
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், மக்கள் ... Read More
