Tag: அரசியல்
பவானி மைலம்பாடியில் பழுதடைந்து காணப்படும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி பஞ்சாயத்து உட்பட்ட இருசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி ... Read More
திருப்புவனத்தில் 221 வது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் பி.முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 221 வது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை KC.ராஜ்குமார் அகமுடையார் Bcomமற்றும் Svk. மாநில பொருளாளர் கண்ணன், மற்றும் ... Read More
சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று நகர்மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கையில் அரண்மனை வாசலில் காந்தி ஜெயந்தி விழாவை வருதையொட்டி கடந்து சில நாட்களாக மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற மறுசீரமைப்பு பணிகள் ... Read More
தஞ்சையில் மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளும் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டம்.
தஞ்சாவூர், மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளுடன் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ... Read More
சசிகலா, ஓ.பி.எஸ், நான் மூன்று பேரும் நேரம் வரும்போது அரசியல் ரீதியாக இணைவோம். எங்களோடு எடப்பாடியும் இணைந்தாலும் இணைவார் என டிடிவி.தினகரன் பேட்டி.
தஞ்சையில் இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார், துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன் முன்னில வைத்தார், செயல் அலுவலர் பூபதி. கமலக்கண்ணன் வரவேற்றார். ... Read More
மயிலாடுதுறையில் இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு “இதயம் காக்க” விழிப்புணர்வு நடைபயண பேரணி சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்திய ... Read More
நத்தம்- தொகுதியை சேர்ந்த திமுக புதிய நிர்வாகிகள் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், திமுக வில் 15 வது தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் பெயரை தலைமைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் நத்தம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம் எல் ஏ ... Read More
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பனை விதை நடும் விழா.
ராமநாதபுரம் மாவட்டம் ம முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் ஆட்சியர் .( வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி ... Read More
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியது திமுக கூட்டணி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன் 12 வாரங்களில் 9 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.69% ... Read More
