Tag: அரசியல்
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஒன்றிய அரசின் குழு வந்து பார்வையிட்ட பின் நெல் ஈரப்பத அளவு உயர்த்தி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
மண்ணையும் காணும்..! மரத்தையும்_காணும். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் துரை கற்பகராஜ் அராஜகம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாட்டக் கரிசகுளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது ராம்நகர். ... Read More
கொங்கானோடை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாடை கிராம ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலம் ... Read More
செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசி காவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசி காவினர் மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து பாராசூரில் கால்நடை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விசிக ... Read More
மானிய பணம் கொடுக்கும் வரை (பாய் தலையணையுடன்) காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு.
தென்காசி மாவட்ட திருவேங்கடம் தாலுகா விவசாயிகளுக்கு சென்ற ஆண்டின் 2021உளுந்து(விதை உற்பத்தியாளர்கள் ) மானியம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்காமல் காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துறை நிர்வாகம் இந்த ஆண்டு ... Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஏக்காட்டூரில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பர் இயக்கம் மூலமாக கிராமங்களில் இன்று ஒரே நாளில் 2- லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்., கடம்பத்தூர் ... Read More
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களை தஞ்சாவூருடன் இணைக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான முத்து உத்திராபதி பேட்டி. தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி அறிவு,பள்ளிகளில் ... Read More
திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கி செய்யாறு பேருந்து நிலையம் ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ஷபி வரவேற்புரையாற்றினர். ... Read More
குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர். பெருந்தலைவர் காமராசரின் ... Read More
