Tag: அரசியல்
நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!
திருப்பூர், மத்திய மாநில அரசு பரசுகள் பரிந்துரை செய்த நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் -- வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ... Read More
ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி பாரதி நகர் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி ... Read More
5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி ... Read More
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி தஞ்சையில் நடைபெற்றது ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்பு.
தஞ்சாவூர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து, கொடியுடன் பங்கேற்றனர். தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ... Read More
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அலுவலகங்கள் மீதான என்.ஐ.ஏ, இ.டி. ரெய்டை கண்டித்தும், கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ... Read More
கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருந்ததியர்களின் ஆற்றல்மிகு அரசியல் எழுச்சி தலைவர் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு. ஜக்கையன் அவர்களின் ஆலோசனையின்படி ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கொடைக்கானல் நகராட்சி பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை ... Read More
ஈரோடு மாவட்டத்தில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நாட்டு நலப்பணி திட்ட தினத்தை முன்னிட்டு வருங்கால இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான ... Read More
தேனி கீழ வடகரை நூலகத்தில் புரவலர்கள் இணைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊர்புற நூலகம் அமைந்துள்ளது. கீழ வடகரை அழகர்சாமிபுரம் மற்றும் பெருமாள்புரம், கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர், ... Read More
பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ... Read More
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ... Read More
