BREAKING NEWS

Tag: அரசியல்

சிவகங்கை நகர்மன்ற தலைவர் புதிய கட்டிடம், பேலிங் இயந்திரத்தை துவங்கி வைத்தார்.
சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவர் புதிய கட்டிடம், பேலிங் இயந்திரத்தை துவங்கி வைத்தார்.

  சிவகங்கை நகராட்சி உட்பட்ட மருது பாண்டியர் 12வது வார்டு அமைந்துள்ள வளமீட்பு மையம் (ஆர் ஆர் சி )புதிய கட்டிடம் திறந்து வைத்தும் மற்றும் பேலிங் இயந்திரம் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.   ... Read More

திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண விளக்க தெருமுனை கூட்டம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண விளக்க தெருமுனை கூட்டம்.

  திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாரத இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஆவின் ... Read More

ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். ... Read More

வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அதிமுக கொண்டாடியது.
சேலம்

வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அதிமுக கொண்டாடியது.

  சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக கொண்டாடியது.   இதில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ... Read More

ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்.   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் I.ஆஞ்சி தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் ... Read More

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிட்டி தியாகராயர் குடும்பம்.
சென்னை

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிட்டி தியாகராயர் குடும்பம்.

நீதிக்கட்சியின் முதன்மை தலைவராக திகழ்ந்து மறைந்த சர் பிட்டி தியாகராயரின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.   மதுரையில் கடந்த வாரம் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் ... Read More

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

  திண்டுக்கல் மாவட்டம்,  பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடத்தியதை கண்டித்தும்,   இஸ்லாமியர்கள் கைது செய்துள்ளதை கண்டித்தும் ... Read More

மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.
வேலூர்

மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க திமுகவினரின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தை அறிவாலயத்தில் சமர்ப்பித்தபடி உள்ளனர்.   இந்நிலையில் ... Read More

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.
Uncategorized

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.

  ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் கடந்த மே 30ஆம் தேதி புளியங்குடி ஒன்றிய கவுன்சிலராகவும்,ஒன்றிய குழு தலைவராகவும் இருந்த தர்மர் அதிமுக சார்பில் ... Read More

களக்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக  பி.எப்.ஐ  மீது பொய் வழக்கு போட்டு ரைடு செய்த என். ஐ.ஏ, அமலாத்துறை வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

களக்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக  பி.எப்.ஐ  மீது பொய் வழக்கு போட்டு ரைடு செய்த என். ஐ.ஏ, அமலாத்துறை வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

    திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இன்று மதியம் 1.30 மணிக்கு கோட்டை ஜிம்மா பள்ளிவாசல் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மீது ஆர்.எஸ்.எஸ், பாஜாகவின் கைக்கூலியாக செயல்படும் தேசிய ... Read More