Tag: அரசியல்
`மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் ஃபிஷ் காட்டம்.
"மக்களை வாட்டி வதைக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்" என்று முன்னாள் முதல்வர் ... Read More
தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தேனி நேரு சிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தந்தை பெரியாரின் திருவுருவப் ... Read More
செம்பனார்கோவிலில் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செம்பனார்கோவிலில் திமுக சார்பில் தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக ... Read More
முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.
முதுகுளத்தூர், செல்வநாயகபுரத்தில் 3198 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் ... Read More
தேனி அருகே முருகன் கோவிலில் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை
தேனி மாவட்டம், பிசி பட்டியில் முருகன் கோவிலில் மோடியின் பிறந்த நாளை முன்னணி சிறப்பு பூஜை தேனி அருகே உள்ள பழனி செட்டி பெட்டியில் பாரதப் பிரதமர் மோடியின் 72 வது ... Read More
திமுக எம் பி ராசா மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள்.
திருப்பூர் மாவட்ட முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் லயன் வி.டி.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது இந்துக்களை இழிவாக பேசி வரும் திமுக எம்பி ராசாவை முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் ... Read More
பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதுகுளத்தூரில் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதுகுளத்தூரில் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், முதுகுளத்தூரில் உள்ள அரசு ... Read More
கமுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி நரிக்குறவர்களுடன் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நரிக்குறவர் மக்களுடன் பாஜகவினர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை நரிக்குறவ மக்களுடன் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவ, மாணவிகள் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதாபானு ... Read More
மயிலாடுதுறையில், தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குத்தாலம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு, மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி ... Read More
