Tag: அரசியல்
நிலக்கோட்டையில் சாலை மறியல் செய்த பாஜகவினர் 20 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் தற்போது நவீன படுத்துவதற்காக பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 20 ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமையில் ... Read More
ஆண்டிப்பட்டியில் போக்குவரத்து இடையூராக வீடு கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தி.மு.க கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள காமராஜர்நகர் 3வது தெரு பகுதியில் தனிநபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடு கட்டுவதாக கூறி, அந்த பகுதியின் பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ்பாண்டி தலைமையில் 30க்கும் ... Read More
கோவில்பட்டி, அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, கோவில்பட்டி நகர ம.தி.மு.க., செயலாளர் பால்ராஜ், தமிழக இந்து ... Read More
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் ... Read More
மயிலாடுதுறை, எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருராட்சி துணை தலைவரும் பேருர் திமுக நகர கழக செயலாருமான எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (13.9.22) அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும். ... Read More
கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு.
தஞ்சாவூர் மாவட்டம், கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ... Read More
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் ... Read More
விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் உறுதியேற்பு!!
தஞ்சாவூர் மாவட்டம், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! சுதந்திர போராட்ட வீரர், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு ... Read More
பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் பவீஷ் பார்க்கில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி என்னும் புதிய தேசிய கட்சி மற்றும் கட்சி கொடி அறிமுக படுத்தும் விழா நடைபெற்றது. ... Read More
