Tag: அரசியல்
மயிலாடுதுறையில் புதுமைப்பெண் திட்டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வழங்கினார்.
முதலமைச்சர் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.
வேலூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள். செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பின் ஊராட்சி மன்ற தலைவர்கள் யாரும். செயல்படுவதில்லை அவர்களுக்கு பதிலாக பெண் ஊராட்சி மன்ற ... Read More
கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது. அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி ... Read More
புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:
தஞ்சாவூர் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவக்கிவைத்த உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி: ... Read More
கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்: கடையநல்லூரில் நடந்த தமுமுக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் யாகூப் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்டச் செயலாளர் முகமது ... Read More
ஆண்டிபட்டி, அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞர் அணி சார்பாக வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞர் அணி சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் ,செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . ... Read More
தேனி, பி.ஆர்.கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்ட மநாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர். கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ... Read More
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பனாரின் திரு உருவச்சலைக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி உள்ள வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை ... Read More
வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வ உ சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடத்தில் வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கப்பலோட்டிய ... Read More
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். ... Read More
