Tag: அரசியல்
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்: பாஜக, இந்து முன்னணியினர் 33 பேர் வழக்குப்பதிவு.
சென்னையில் விநாயகர் சதூர்த்தியை ஒட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று திருவான்மியூர், காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏற்கெனவே ... Read More
`பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே என்கிற கலக்கம் இனி பெற்றோருக்கு இருக்கக் கூடாது’- முதல்வர் ஸ்டாலின்.
"பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே, அந்த கலக்கம் பெற்றோருக்கு இனி இருக்கக் கூடாது" என்று புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசுப் பள்ளியில் படித்து ... Read More
தர்மத்துப்பட்டியில் நாடக மேடை எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை எம்எல்ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் உள்ள தர்மத்துப்பட்டி ... Read More
குடிதண்ணீர் தட்டுப்பாடு, பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என புலம்பிய நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர்.
திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு . பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ... Read More
விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு! விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்தனர்.
நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மைலாப்பூர் அணையிலிருந்து ஆனைகுளம் மற்றும் அதன்கீழ் வீற்றிருந்தான்குளம், கருப்புகால்குளம், தங்கயம், ஐயப்பநேரிகுளம், கோனார்குளம் என 10 குளங்கள் அதாவது சுமார் 750 ஏக்கர் அளவில் பாசன வசதி பெற்று வருகின்றன. ... Read More
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடந்தது.
இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும்: செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்! தென்காசி ... Read More
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். தென்மண்டல அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட வீரர், ... Read More
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்கள் 315 கோடி செலவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை ... Read More
தேனியில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி ... Read More
ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது கே.என் நேரு.
திண்டுக்கல், ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்படவில்லை விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு மாற்றாக வேறு திட்டம் செய்ல்படுத்த முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ... Read More
