BREAKING NEWS

Tag: அரசியல்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ... Read More

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.
தஞ்சாவூர்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது. ... Read More

கழனி வாசல் ஊராட்சி மோசடி முறைகேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலைவர் கணவர் தலையீடு நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

கழனி வாசல் ஊராட்சி மோசடி முறைகேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலைவர் கணவர் தலையீடு நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கழனிவாசல் ஊராட்சியில் சுமார் 45 லட்சங்களுக்கு மேல் நடைபெற்றுள்ள மோசடி முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார் ஆத்துமீறி ... Read More

செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.
திருவண்ணாமலை

செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை மீதான வரியை முழுமையாக ரத்து செய்யவும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும்,     2022 ... Read More

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 6.45 லட்சம் மதிப்பில் பேவர் மற்றும் வாரகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 6.45 லட்சம் மதிப்பில் பேவர் மற்றும் வாரகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.       ... Read More

களக்காடு நகர திமு கழகம் திரு. எம்.முருகன் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ப்பு
திருநெல்வேலி

களக்காடு நகர திமு கழகம் திரு. எம்.முருகன் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ப்பு

களக்காடு நகர திமுக கழகத்தின் திரு. எம்.முருகன்-சுப்புலெட்சுமி அவர்களின் புதல்வி எம்.அனுகிரகா B.E, மற்றும் திரு.எம் ஆறுமுகநயினார் - லெஷ்மி அவர்களின் புதல்வன் ஏ. நடராஜன் B.Tech ஆகியோர் திருமண விழா நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ ... Read More

தஞ்சையில் மாமன்ற கூட்டம்:  காமராஜர் மார்க்கெட் -சிவகங்கை பூங்கா விரைவில் திறப்பு  மேயர் சண். ராமநாதன் பேச்சு
தஞ்சாவூர்

தஞ்சையில் மாமன்ற கூட்டம்: காமராஜர் மார்க்கெட் -சிவகங்கை பூங்கா விரைவில் திறப்பு மேயர் சண். ராமநாதன் பேச்சு

தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய ... Read More

மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் விழா: செங்கோட்டையில்  கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!
தென்காசி

மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் விழா: செங்கோட்டையில் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!

மாமன்னர் பூலித்தேவனின் 307 வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தென்காசி அதிமுக வடக்கு ... Read More

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என கோவில்பட்டியில்  பி.ஆர்.பாண்டியன் கருத்து
தூத்துக்குடி

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என கோவில்பட்டியில் பி.ஆர்.பாண்டியன் கருத்து

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் ஹோட்டல் வைத்து தமிழக அனைத்து விவசாய சங்க சார்பில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் ... Read More

திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.
திருப்பூர்

திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது இதில் கேள்வி நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல்வேறு ... Read More