Tag: அரசியல்
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் எம் எல் ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் மரகத காலனி 17 வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் இளங்கலை, முதுகலை ... Read More
கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் இரு சக்கர மிதிவண்டி வழங்கி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்சிசியில் அரசு, அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 9 பள்ளிகளைச்சேர்ந்த 45 மாணவ. மாணவியர்களுக்கு ரூ.2,32,875 மதிப்பில் மிதிவண்டிகளை ... Read More
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நற்பணி மன்ற மாநில தலைவரும் ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் மாத இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என் எஸ் கே சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாநகர தலைவர் சஷ்டி விஜயகுமார், மாநகர செயலாளர் சண்முகம், மாநகர பொருளாளர் பிரபாகரன், ... Read More
கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள உமா காபி ஷாப் மற்றும் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் ... Read More
மாத்தூரில் கூரை வீடு எரிந்து சேதம். எம்.எல்.ஏ நிவேத முருகன் நிவாரணம் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் ஊராட்சி அக்ரஹர தெருவை சேர்ந்த ஆண்டவர் கூறை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வீடு திடீரென்று ஏற்பட்ட தீபத்தால் ... Read More
கோவில்பட்டி புதிய புறவழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மதிமுக நகர செயலர் எஸ்.பால்ராஜ் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மதிமுக நகர செயலர் எஸ்.பால்ராஜ், தமிழக முதல்வருக்கு ... Read More
தி.மு.க.அரசின் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாக மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோவையில் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் தழுவிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.கோவையில் செப்டம்பர் 17 ம்தேதி பயணத்தை துவக்க உள்ள நிலையில்,இது தொடர்பான ஆலோசணை ... Read More
அதிமுக , திமுக இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்..
இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை ... Read More
