Tag: அரசியல்
ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! மாநில அரசு மின் கட்டண,உயர்வு வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும்!!
ஆகஸ்ட் 30 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலந்தழுவிய மறியல் போராட்டம்!! தஞ்சையில் ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட குழு கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி ... Read More
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றபடி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தஞ்சை ... Read More
முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டார்’- குமுறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குக் காலதாமதமாக அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போதே 6 மாத அகவிலைப்படி உயர்வைப் பறித்துக் கொள்வது என்ற தந்திரத்தைக் கையாள்வதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது' என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ... Read More
கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்க்கு மின் வசதி சீராக கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்கு சரிவர மின் வசதி கிடைக்காமல் தவித்த மக்களின் நீண்ட நாள்குறைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் புதிய இரண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தனர். ... Read More
திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக்.மற்றும்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி. ஐந்தாவது ... Read More
அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் தவறான செயல் மயிலாடுதுறை அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாறு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ... Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்
சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More
கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா, இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் ... Read More
மக்கள் ஒவ்வொரு நாளும் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்து காட்டிய சம்பவம் சென்னை வங்கி கொள்ளை சம்பவம் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது இல்லத்தில் தேசிய கொடி ... Read More
தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டம்.
தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி,எஸ்.டி., பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை ஆகஸ்ட் 10 கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டத்தை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ... Read More
