BREAKING NEWS

Tag: அரசியல்

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!
வேலூர்

வேலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி கூட்டம்!

உரிய காரணங்கள் இன்றி பயிற்சிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி நாடாளுமன்றத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் ... Read More

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
தஞ்சாவூர்

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. தஞ்சை பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய ... Read More

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி
தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா ... Read More

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு குறைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்
தேனி

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு குறைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

தேனி சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு குறைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் தேனி பங்களா மேடு பகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விளையாட்டுத்துறை ... Read More

ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்… இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்
தேனி

ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்… இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்

ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர். இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர். தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ... Read More

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்
ஈரோடு

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கிராமப்புறத்தில் அமைந்துள்ள மசூதிகளை ரமலான் நோன்பு காலங்களில் தொழுகைக்கு உதவும் வகையில் சீரமைத்து கொடுத்துள்ளதற்காக தற்போது பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். Read More

மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு
மதுரை

மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு

மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கார் மீண்டும் ... Read More

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்
வேலூர்

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எப்படியாவது மத்திய அமைச்சராகி மக்களை மறந்துவிட வேண்டும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி குடியாத்ததில் பேட்டி Read More

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
வேலூர்

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன இது என்ன பாறை இடுக்குகளா அல்லது கள்ளச்சாராய குடோனா போலீசாரே திகைக்கும் அளவிற்கு கள்ளச்சாராய பதுக்கல் ... Read More

மத்தூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.நரசிம்மன் கூட்டணி கட்சி பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு
கிருஷ்ணகிரி

மத்தூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.நரசிம்மன் கூட்டணி கட்சி பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் கூட்டணி கட்சி பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து சால்வு அணிவித்து வாழ்த்து பெற்று ஆதரவு திரட்டினார். கிருஷ்ணகிரி ... Read More