Tag: அரசியல்
சங்ககிரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருகாலுார் கிராமம், பண்ணைகிணத்துாரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் வெங்கடாஜலம் தொடங்கி வைத்தார். இதில், சேலம் மாவட்டத்திலிருந்து 40 ... Read More
சங்கராபுரம் ஜெயின்ட் ஜோசப் அகடாமியின் 26 ஆவது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மயிலம்பாறைஅருகே உள்ள செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 26 ஆவது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் ஜோசப் சீனிவாசன் பள்ளியின் முதல்வர் சாரல் ஜோசப் இவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ... Read More
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய நகர தேமுதிகவின் சார்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா அன்னதானம் வழங்கும் விழா ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் MD.முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலையில், ... Read More
பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று தனது சட்டமன்ற தொகுதி பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தினை திறந்து வைத்தார். Read More
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது, என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களில் செய்யும் செலவை என்னிடம் கொடுத்தால் முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுக்கலாம் ... Read More
கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி
31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் நடைபெற்றது. கரூரில் 31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான ... Read More
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி
கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி மாவட்டவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ... Read More
குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது
குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் ... Read More
கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம்
கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்ப் ... Read More
வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை
வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் ... Read More





