Tag: அரசியல்
ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் மற்றும் கைப்பந்துப் ... Read More
கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்குப் புகழஞ்சலிச் செலுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தைத் திறந்து ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் T.கீரனூர் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இதில் வேளாண்மை ... Read More
காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இந்த ... Read More
ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது புதுப்பாளையம் வட்டார ... Read More
அரியலூர் அருகே தத்தனூர் – மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று அரியலூர் மாவட்டம், தத்தனூர் - மணகெதி சுங்கச்சாவடி முன்பு தேமுதிக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட ... Read More
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ... Read More
வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனாரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான ஆணை தமிழக அரசு வெளியிட்டது. இதனை ராணிப்பேட்டை வார சந்தை அருகே மாவட்ட ஆட்சியர் ... Read More
பவானியில் BLA-2 திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்; பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி துறை, மற்றும் மது விளக்கு ஆம் துறை அமைச்சருமான சு. ... Read More


