Tag: அரசியல்
பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய தலைவர் சதாசிவம் கோவில் இடத்தில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ... Read More
கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில் மோதல்; சசிகலா புஷ்பா பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னே கேசவன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு ... Read More
கிராம நிர்வாக அலுவலர் மீது அவதூறு செய்தி பரப்புவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி – கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அபிராம சுந்தரி இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முதல் தற்போது வரை அக் கிராமத்தில் பணியாற்றி ... Read More
பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலதாமதம் இன்றி சான்றிதழ் வழங்க கோரி – கோவில்பட்டியில் தமாக சார்பில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி ஆர்பாட்டம்.
தமிழகத்தில் 10 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்து வருகின்றான். பள்ளி கல்லூரிகளில் சேர்வதற்கும் கல்விக்காக அரசு வழங்கும் ... Read More
இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி – தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றை காலில் நின்று நூதன ஆர்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வாயில் முன்பு ... Read More
சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கடம்பூர் ராஜூ கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவில்பட்டியில் சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி ... Read More
பவானி நகர திமுக சார்பில் BL.A.2. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பவானி நகர திமுக சார்பில் ஐயப்பா சேவ திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ப.சீ. நாகராஜன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ராஜமாணிக்கம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி ... Read More
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசு பதவி விலக வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை தாலுக்கா பகுதிகளில் அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலவை, வாழைப்பந்தல், ஆயர்பாடி, மேல்புதுப்பாக்கம், சொரையூர், உள்ளிட்ட பகுதிகளில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ... Read More
பேரணாம்பட்டு மாற்றம்பட்டி திமுக சாதனை விளக்க தெருமுனை விபச்சார பொதுக்கூட்டம்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மாச்சம் பட்டு கிராமத்தில். பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய திமுக ... Read More
