BREAKING NEWS

Tag: அரசியல்

வேலூர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.
வேலூர்

வேலூர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.

தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் ஆமாம் ஆய்வில் தான் உள்ளது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு என தெரியவில்லை அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ... Read More

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா; ஆளுநர், அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது ,இதில் கடந்த நான்கு கல்வியாண்டில் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ... Read More

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கல்வி

அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.   மாவட்ட முதன்மை கல்வி ... Read More

தனது தந்தையின் சிலையை திறக்க அமைச்சர் நேருவிடம் இரு கைகளை கூப்பி வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு.
அரசியல்

தனது தந்தையின் சிலையை திறக்க அமைச்சர் நேருவிடம் இரு கைகளை கூப்பி வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு.

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள தனது தந்தையின் சிலையை திறந்து வைக்க இரண்டு கைகளை கூப்பி வேண்டுகோளை முன்வைத்த நடிகர் பிரபு - திருச்சியில் "எங்கள் முதல்வர் ... Read More

காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அதிமுக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அரசியல்

காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அதிமுக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அதிமுக பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகின்றது.     இதனை ... Read More

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
அரசியல்

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 105 டிகிரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது பொதுமக்கள் வெயில் மற்றும் அனல் காற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக சார்பில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு ... Read More

சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி. 
சிவகங்கை

சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி. 

வருகின்ற (25.04.2023) அன்று காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது.   மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
குற்றம்

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More

அதிமுக கட்சியின் சின்னத்தையும், கொடியையும் வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அரசியல்

அதிமுக கட்சியின் சின்னத்தையும், கொடியையும் வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.   கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி ... Read More

செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணியை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.
அரியலூர்

செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணியை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.

அரியலூர் மாவட்டம் செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   ... Read More