BREAKING NEWS

Tag: அரசியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.
அரசியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.

  தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவம் வழங்கி தொடங்கி வைத்தார்.     அதனை ... Read More

வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டதில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ராகுல் காந்தி எம்பி பதவி பறித்ததை கண்டித்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லத்தேரி பேருந்து ... Read More

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி
அரசியல்

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு வாக்குறுதிகளை அள்ளி வீசி தொண்டர்களை குஷி படுத்திய திமுக ஒன்றிய செயலாளர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ... Read More

விசிக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் சாலை மறியல்..
அரசியல்

விசிக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம்; நாட்றம்பள்ளி அடுத்த புத்து கோவில் பகுதியில் வருகின்ற 14ஆம் தேதி அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை ஒட்டி நீல சட்டை பேரணி நடத்துவதாக விசிகாவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்ட பேனரை ... Read More

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.

தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி.! மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சின்னமாக போற்றப்படும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி ... Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.
வேலூர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.

அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை.   வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் ... Read More

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ
அரசியல்

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ

சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.     அந்த வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு ... Read More

பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.
வேலூர்

பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் M.பிரபாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான  A.P .நந்தகுமார் தலைமை தாங்கினார். ... Read More

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
அரசியல்

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்,   ... Read More

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு திருவண்ணாமலை எம்பி கடிதம்.
தலைப்பு செய்திகள்

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு திருவண்ணாமலை எம்பி கடிதம்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை துவங்கி வைக்க உள்ளார். அதன் காரணமாக சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் முக்கிய 3 ரயில்வே நிலையங்களான சேலம், ... Read More