Tag: அரசியல்
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது என ஆர்.காந்தி அறிக்கை.!!
ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ... Read More
தூத்துக்குடி பழைபஸ்நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சாலை மறியல்.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவா் ஐ என் டி யுசி மாநில பொதுச்செயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ... Read More
பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்
கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள்,சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் ... Read More
தமிழக நிதியமைச்சர் சீரியஸ் பேச்சு…. மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாம்!
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் ... Read More
வாணியம்பாடி அருகே கட்டிட மேற்கூரை சிமெண்ட் தூள்கள் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட ... Read More
நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More
களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!
நெல்லை மாவட்டம் களக்காட்டில் (மார்ச்.22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரியும், உப்பாறு ஆற்றுக்கரையோர பொதுபாதையை வழிமறித்து கட்டப்பட்டுள்ள ... Read More
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை ... Read More
பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி நீர்நிலைகளை பாதுகாத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்வதற்கும், ... Read More
பாஜக சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த எச்.ராஜா வுக்கு எதிர்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டு கால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. தேசிய செயற்குழு ... Read More
