BREAKING NEWS

Tag: அரசியல்

பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.
அரசியல்

பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடல் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   பொதுக் ... Read More

இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..
அரசியல்

இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..

திருச்சி தெற்கு மாவட்டத்தில், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமையில் இனமான ... Read More

திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை

திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.   பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா ... Read More

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு  பூமி பூஜை.
திருப்பூர்

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு பூமி பூஜை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ... Read More

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல்

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.

கள ஆய்விற்காக தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு,  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு திட்டப்பணிகள் வளர்ச்சிப் பணிகள் ... Read More

9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது.     இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More

கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.
சிவகங்கை

கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.

தமிழர்களின் தாய்மடியாம் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக கீழடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த அகழாய்வு ஆராய்ச்சியில் பல தொல்லியில் பழைய நூற்றாண்டில் பெரும்பாலான பொருட்கள் கண்டடுக்கப்பட்டு அருங்காட்சியம் அமைக்கபெற்று பொதுமக்கள் பார்வைக்க வைக்கப்பட்டு ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் வியாழன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார்.   ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ... Read More

கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல்

கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு தேர்தல்கள் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் ஜனநாயக முறைகள் தேர்தல் நடைபெறவில்லை பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் ... Read More

பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
அரசியல்

பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வடக்கு கிழக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடக்கு ஒன்றிய தி மு க செயலாளர் பொகளூர் கி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ... Read More