BREAKING NEWS

Tag: அரசியல்

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
மயிலாடுதுறை

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழைத் தேடி"என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.   சென்னை வள்ளுவர் ... Read More

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அரசியல்

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், ... Read More

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது.
அரசியல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது.

  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் ... Read More

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அரசியல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-    மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் ... Read More

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர ... Read More

கும்பகோணம் பொற்றாமரை குளத்திற்கு தண்ணீர் நிரப்ப ரூ.19 லட்சத்தில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் வசதி  அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

கும்பகோணம் பொற்றாமரை குளத்திற்கு தண்ணீர் நிரப்ப ரூ.19 லட்சத்தில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் வசதி அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்த மான பொற்றாமரை குளம் பல்வேறு சிறப்பு பெற்றது. இந்த குளத்தில் மகாமக விழா வின்போது திரளான பக்தர் கள் புனிதநீராடுவது வழக்கம். ... Read More

தமிழ்நாடு ஒப்பந்த மின் ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.
நாகப்பட்டினம்

தமிழ்நாடு ஒப்பந்த மின் ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டம் பல ஆண்டுகளாக பணிபுரியும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுரித்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மழை, புயல், வெள்ள பாதிப்புகளின் போது இரவு பகல் பாராமல் ... Read More

ஏக்கருக்கு ரூ.35,000/- கோரி டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல்.
தஞ்சாவூர்

ஏக்கருக்கு ரூ.35,000/- கோரி டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல்.

தழிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு அவசர கூட்டம் கும்பகோணத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் பங்கேற்று தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் ... Read More

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.
மயிலாடுதுறை

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் T.B.M.L.கல்லூரியில் "மாணவர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புகள்" 10.02.2023 லிருந்து தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. T.B.M.L.கல்லூரி மற்றும் ஹோப் பவுண்டேஷன், தரங்கம்பாடி, இணைந்து மாணவர்களுக்கான 15 நாட்கள் ... Read More

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்.  பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூர்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி. தஞ்சாவூர் அருகே விளாரில் ... Read More