BREAKING NEWS

Tag: அரசியல்

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.     அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.    செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.
குற்றம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சந்தியாகப்பர் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.   இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையகுறிச்சி ... Read More

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.
அரசியல்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.

தஞ்சை, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் நடந்த போது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் ... Read More

பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாலங்காட்டில் நடந்தது.
அரசியல்

பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாலங்காட்டில் நடந்தது.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு டி.பண்டாரவாடையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா நடந்தது.   காங்கிரஸ் கட்சியின் ... Read More

பெரியகுளம் நகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

பெரியகுளம் நகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில், தீனதயாள் உபயோத்தியாயா தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளு வண்டிகளில் பாரத பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்படவில்லை என்பதை கண்டித்தும்,   பொது மயானத்தில் மாற்று மதத்தினர் இடம் கேட்பதை ... Read More

தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி

தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்றபதை வலியுறுத்தி தென்மாவட்ட அளவிலான கலைவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ... Read More

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..
அரசியல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..

ஈரோடு மாவட்டம், பெயர் : மேனகா நவநீதன் கல்வி : இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு) குமாரபாளையத்தில் துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மேட்டூரில் வாசவி கல்லூரியில் இளங்கலை பட்டம். தொழில் : மருந்து விற்பனை ... Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானி அருகில் குட்ட முனியப்பன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சிவகங்கை

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் ... Read More

மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.
தேனி

மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.   பெரும்பாலான நோய்களுக்கு ... Read More