BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா
வேலூர்

கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பில்லாந்திபட்டு காவாக்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ பொன்னியம்மனுக்கு கூழ்வார்த்து பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார ... Read More

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி
ராணிபேட்டை

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி

சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ... Read More

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா!  காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.
வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா! காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீா்ப்பவராய் இருப்பவா் அன்னை கெங்கையம்மன். வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவன்று, ... Read More

கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் ,கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
கருர்

கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் ,கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்று. நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத வகையில் நிகழாண்டு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் ... Read More

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் மதுரைவீரன் சுவாமி, கருப்பண்ண சுவாமி, பாப்பாத்தி யப்பான் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக ... Read More

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக  சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.
அரியலூர்

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை ... Read More

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
வேலூர்

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் மே 1ம் தேதி தொடங்கி கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில் ... Read More

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம்  ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பூர்ணாம்பாள் புஷ்கலாம்பாள் சமேத ஶ்ரீ அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி ... Read More

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் முருகமங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி காப்பு கட்டுகளுடன் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன விழாவின் ... Read More