BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் முருகமங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி காப்பு கட்டுகளுடன் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன விழாவின் ... Read More

காட்பாடி அருகே திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி அருகே திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா சித்திரை 15 ஆம் நாளான கடந்த 28.04.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது ... Read More

காட்பாடியில் அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
வேலூர்

காட்பாடியில் அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் ரோடு அருகில் இரயில்வே தளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜடா முனீஸ்வரன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக ... Read More

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19ம் தேதி துவங்குகிறது.
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19ம் தேதி துவங்குகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ... Read More

ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்
மயிலாடுதுறை

ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி , பால்குட திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது, 3000 பேருக்கு உணவளித்த சிங்கப்பூர் வாழ் தமிழர் :- மயிலாடுதுறை ... Read More

திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை

திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ... Read More

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து  தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தேனி

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மே 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, ஆயிரங்கண் ... Read More

மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி ... Read More

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.
மயிலாடுதுறை

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கையநல்லூர் ஸ்ரீ புத்தடி முத்துமாரியம்மன் ... Read More

மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமம் வடக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி பந்தல்கால் முகூர்த்தம்,காப்பு கட்டுதலுடன் ... Read More