Tag: ஆன்மிகம்
ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், ... Read More
இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காசிமியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பாபநாசம், சக்கராப்பள்ளி, ... Read More
குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் 49 ஆம் ஆண்டு குருபூஜை. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ரோட்டு சாமி எனப்படும் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது.இங்கு 1974 இல் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ ... Read More
தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் தலைமையில் மடுஜெபமாலை பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது இதில் திராளன இறைமக்கள் கலந்து கொண்டனர். தாளமுமுத்து நகர் பங்கில் ... Read More
மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!
மேல்மாங்குப்பம் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா. வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கே வி குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு ... Read More
பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் ... Read More
உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் மடுஜெபமாலைமாதா ஆலயத்தில் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் அவர்கள் தலைமையில் புனித வெள்ளி திருப்பலி நடபெற்றது. தொடர்ந்து மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் இயேசுவின் பாதத்தில் முத்தி ... Read More
கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் ... Read More
இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளி; சிலுவைப்பாதை நிகழ்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.. தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்ளால் புனித வெள்ளி தினம் இன்று ... Read More
பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!
தூத்துக்குடியில்; கிறிஸ்தவர்களின் புனித வார நாளிலே பெரிய வியாழனாகிய , தாளமுத்து நகர் புனித மடு ஜெபமாலை மாத ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் கிறிஸ்து ஏற்படுத்திய அன்பு கட்டளை, நற்கருணை மற்றும் ... Read More
