BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா
ஆன்மிகம்

மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம்; பங்குனி உத்திர திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.   பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக முருகன் ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை ... Read More

மகாவீரா் ஜெயந்தி – வரலாறு.!!
ஆன்மிகம்

மகாவீரா் ஜெயந்தி – வரலாறு.!!

இன்று மஹாவீர் ஜெயந்தி ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரா் அழைக்கப்படுகிறாா். இவா் பீகாாில் இருந்த ஒரு அரச ஜெயின் குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளா்ந்தாா். தனது 30 ஆவது வயதில் ஆன்மீக விழிப்புணா்வைத் ... Read More

தராங்கம்பாடியில் குருத்தோலை பவணி.
ஆன்மிகம்

தராங்கம்பாடியில் குருத்தோலை பவணி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தராங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆகிய மூன்று திருச்சபைகளிலிருந்து தரங்கம்பாடிக்கு குருத்தோலை ஞாயிறன்று பவணியாக சென்றனர்.   இயேசு ... Read More

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.
ஆன்மிகம்

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஆலம்பாளையம் அருகே அமரவேல் ராஜலட்சுமி அவர்களின் தோட்டத்து சாலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி சாலையில் முருகன் கடவுளுக்கு சிறப்பு ... Read More

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.
தேனி

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த நாள், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு என வள்ளலார் முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. ... Read More

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.
ஆன்மிகம்

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி.   கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் ... Read More

வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி
ஆன்மிகம்

வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் நாடகக் கலை புத்துயிர் பெற ... Read More

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், இலுப்பூர் கிராமம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா..!!
ஆன்மிகம்

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், இலுப்பூர் கிராமம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா..!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.   கோவிலில் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் ... Read More

பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம் நடைபெற்றது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம், உறவினர்கள் புடை சூழ தனது மனைவிக்கு மாலை மாற்றி சுவாமி அம்பாள் தரிசனம் ... Read More

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் குடும்பத்தோடு வந்து தரிசித்த பக்தர்கள் – மஹா அன்னதானம்
ஆன்மிகம்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் குடும்பத்தோடு வந்து தரிசித்த பக்தர்கள் – மஹா அன்னதானம்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம் மற்றும் மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு வந்து பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்கு மஹா ... Read More