BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி

அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் மாகாளிக்குடியில் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் மாகாளிக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ... Read More

உடுமலைப்பேட்டை சின்ன வீரன் பட்டியில் விநாயகர் கோவில்  கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர்

உடுமலைப்பேட்டை சின்ன வீரன் பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன். ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பல்வேறு ... Read More

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனாநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷே விழா, கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகேஸ்வரர் ... Read More

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தை பூசம் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தை பூசம் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி குடவரை திருக்கோவிலில் தைப் பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 ... Read More

விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஆன்மிகம்

விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

செய்தியாளர் A.சதீஷ் விருதாச்சலம்.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் கிராமத்தில், புனித பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஜமீன் குடும்பத்தை ... Read More

தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோயில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த ... Read More

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம்.  108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.
ஆன்மிகம்

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம். 108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.

  அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.     வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் ... Read More

தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா..
ஆன்மிகம்

தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.   ... Read More

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆன்மிகம்

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது.   இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் ... Read More

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..
தென்காசி

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் - கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார்.   தை அம்மாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள் - புரோகிதர்கள் வேத மந்திரங்களை ... Read More