BREAKING NEWS

Tag: உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக  உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்

தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். அங்குள்ள தனியார் தொழிற்சாலை, ஊராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறையிடம் திட்ட தொழில்நுட்ப அனுமதி வரைபட ஒப்புதல் பெறாமல் இருந்து ... Read More