Tag: கடலூர் மாவட்டம்
திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29 ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் மங்களூர் ஒன்றிய செயலாளர் உலகநாதன் ... Read More
எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர்
எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி நினைவஞ்சலி செலுத்தினர். தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம் ... Read More
திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு நாளில் அனுசரிப்பு.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஈ.வெ.ராமசாமியின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திரு உருவ சிலைக்கு திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. ... Read More
வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் - சேலம் மார்க்கமாக உள்ள ஓடை நீர்நிலைப்பகுதியில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் ... Read More
தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம் கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.வேப்பூரில் இயங்கும் நிறுவனத்தில் சுஷ்மிதா என்ற கர்ப்பிணி விரைவுரையாளர் பணியாற்றி வருகிறார். ... Read More
வேப்பூரில் கரும்பு ஏற்றி வந்த லாரி குப்புற கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய் கடலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையம் எதிரே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மேம்பாலம் கட்டும் பணி அப்பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் ... Read More
வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை அவர்களின் 15ஆவது நிதி குழு மானிய நிதி ... Read More
கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் (32) த/பெ அழகேசன் என்பவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ... Read More
கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ... Read More
திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக கட்சியினர் கொண்டாட்டம்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பூரில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 101 வது பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக ... Read More
