Tag: கடலூர் மாவட்டம்
பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம். எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், ... Read More
கடலூர் மாவட்டத்தில், இறந்தவரின் உடலை இடுப்பளவில் தண்ணீரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யும் அவலம்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கோமூகி ஆற்றின் மயூரா சிற்றாற்றிற்கு அப்பால் உள்ள இடுகாட்டிற்கு உடலை நல்லடக்கம் செய்வதற்காகவும் ஈமச்சடங்கு செய்வதற்காகவும், ... Read More
வேப்பூர் வாரச்சந்தைக்கு அடிப்படை வசதி செய்து தர வியாபாரிகள் கோரிக்கை!
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ளது வாரச்சந்தை, இந்த சந்தை வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஆட்டு சந்தையும் மாலை காய்கறிச் சந்தையும் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் ... Read More
தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் காலை ஆட்டு சந்தையில் மாலையில் காய்கறி சந்தையும் வேப்பூர் ஊராட்சியின் சார்பில் ... Read More
