BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.
கடலூர்

பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை ... Read More

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.
கடலூர்

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மாங்குடி அத்திப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் ஊராட்சியில் ஏ ஜி எம் டி திட்ட பணிகளை ... Read More

பெண்ணாடம் அருகே பழுதான மின் கம்பத்தை சரிசெய்வதில் ஊராட்சி நிர்வாகம்  மற்றும் மின்சார வாரியம் அலட்சியம். பொதுமக்கள் அவதி
கடலூர்

பெண்ணாடம் அருகே பழுதான மின் கம்பத்தை சரிசெய்வதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் அலட்சியம். பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்தது. இந்நிலையில் கோனூர் கிழக்கு பகுதியில் மின் கம்பம் முறிந்ததால் குடிநீர் வழங்கக்கூடிய ஆழ்துளை ... Read More

காட்டுமன்னார்கோயிலில்  கேலக்ஸி ரேட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.
கடலூர்

காட்டுமன்னார்கோயிலில் கேலக்ஸி ரேட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ஜோதி ஆரஞ்சு விசன் சென்டர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கேலக்ஸி ரோட்டரி ... Read More

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்  கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
Uncategorized

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். இணை தேசிய ... Read More

ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!
கடலூர்

ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் நடைபெற்றது.   வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, சண்முகசிகாமணி(கிஊ) ஆகியோர் முன்னிலை ... Read More

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில ஒரு வாரத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.   இதில் 5 பேர் குணமடைந்து ... Read More

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.
கடலூர்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் தலைமையில் நடந்தது. இம்முகாமில் ... Read More

மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.
கடலூர்

மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மற்றும் புத்தகங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.   ... Read More

ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..
கடலூர்

ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.   ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான ... Read More