Tag: கன்னியாகுமரி மாவட்டம்
“மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்
"மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்" – தேரேகால்புதூர் பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், சமூகப் பணித்துறை ... Read More
“சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்” – கரும்பட்டூர் பஞ்சாயத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் கரும்பட்டூர் பஞ்சாயத்தில், சமூகப் பணித்துறை சார்பில் "சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.02.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய ... Read More
கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தலைமைத்திறனை வளர்க்கும் நோக்கில் “Developing Leadership” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வணிக வியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளுடன் இணைந்து நடைபெற்றது. ... Read More
மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் கொள்ளை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (53) என்பவர் இவர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9-வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு ... Read More
டாஸ்மாக் மதுவுக்கு குடோன்கள் கட்டி பாதுகாப்பு அளிக்கும் அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
கன்னியாகுமரி மாவட்டம் டாஸ்மாக் மதுவுக்கு குடோன்கள் கட்டி பாதுகாப்பு அளிக்கும் அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம் பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக கூறி ஏமாற்றிய ... Read More
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குமரி மாவட்டத்தில் நுழைவு வரி என்ற பெயரில் அடாவடித்தனம், அராஜகம்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? திற்பரப்பு பகுதியில் நுழைவு வரி என்ற பெயரில் ... Read More
மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்! அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த குலசேகரன்புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலைப் பகுதியில் காற்றினால் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார் வந்ததைத் தொடர்ந்து ... Read More
கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புடன் இணைக்கப்பட்ட கிணறு சில நாட்களுக்கு முன்பு அடிப்பகுதியில் உள்ள கற்கள் முழுவதும் பெயர்ந்து மண்ணுக்குள் புதைந்து மேல்பகுதி மட்டும் அந்தரத்தில் ... Read More
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா
கொட்டாரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா கொடியேற்றத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பான்சி ஹெப்சி பாய் அவர்கள் அனைவரையும் ... Read More
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்
குமரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி அதன் கரையோரத்தில் நின்ற சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் சிறிய அபராதம் ... Read More
