BREAKING NEWS

Tag: கல்வி

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூர்

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.   கொரோனா காரணமாக 2021 22-ல் ஒரு லட்சத்து ... Read More

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
கல்வி

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

திருச்சி மாவட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.   திருச்சி பாரதிதாசன் ... Read More

மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-
கல்வி

மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-

  தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பொது தேர்வு மையத்தை ... Read More

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.
மயிலாடுதுறை

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகிழ்ச்சிகள் நடைபெற்றது.   தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா ... Read More

தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 35 வது ஆண்டு விழா மார்ச் 11ஆம் தேதி மாலை நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ... Read More

தரங்கம்பாடியில் தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைபொருள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 250 மாணவிகள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைபொருள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 250 மாணவிகள் பங்கேற்பு.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இன்று காலை பெண்களுக்கான போதை பொருள் மற்றும் பிளாஸ்டிக் ... Read More

தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

  மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மங்கையர்கரசியர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, ... Read More

திருச்சி, பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத் தொடக்க விழா.
திருச்சி

திருச்சி, பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத் தொடக்க விழா.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் ... Read More

திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை

திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.   பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா ... Read More

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கன்னியாகுமரி

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவிகள் செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் ... Read More